தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத்,...
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் செயல்படக்கூடிய திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந் தேதி ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், “அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்...
ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் நிலவரப்படி 99,763 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதுடன், இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக்...
பொதுவாகவே பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் சிறிய துளை இருப்பதை அனைவரும் அவதானித்திருப்போம். இதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்து பலருக்கும் தெரியாது. குறிப்பிக பிளாஸ்டிக் நாற்காலிகளின் மையப்பகுதியில் இருக்கும் சிறிய வட்டத் துளை ஏன் உள்ளது...
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சாய் சந்து என்ற வாலிபர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சாய் சந்துவை ஒரு யுவதி காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்திலிருந்து...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையின் 9 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் நர்மதை நதியில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, நீரோட்டத்தின் வேகமும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சர்கவா காவல் எல்லைக்குட்பட்ட பட்புரா காட்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியில் பிரபல ஹரியான்வி பாடகரான அங்கித் பாலியான் ஜிம்மில் இருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில்...
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் தல்மியாநகரைச் சேர்ந்த அஜய் குமார் சிங் என்பவருக்கும், அரச்சனா குமாரி என்பவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அரசு வேலை...
வாரணாசியின் சோலாபூர் மற்றும் சௌபேபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 45 வயதான ராம் ஜனம வனவாசி என்ற தொழிலாளி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர். ஆகஸ்ட் 20 ஆம்...
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பினாஹாட்-உசேத் காட் பகுதியில் படகுப் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சன்சனிப்பூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டார். மஹுவா...