இன்றைய அவசர உலகில் மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் இயங்கும் அங்கித் பாண்டே என்ற இளைஞர், தனது வீட்டிற்கு உணவு டெலிவரி...
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த 25 வயது திருமணமான பெண் ஒருவர், அங்குள்ள பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு எதிரே உள்ள கடையில் நின்றுகொண்டு, தமிழக வெற்றிக்...
மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள பங்காட் ஹோட்டலில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக...
சமூக வலைதளங்களில் கீர்த்தனா மேனன் என்ற இளம் பெண் நாற்காலியில் அமர்ந்து எவ்வித தயக்கமும், வருத்தமும் இன்றி தனது மொட்டை அடித்துக் கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த...
மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்....
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ‘நாகப்பா’ குடும்பத்தினர், இன்றைய நவீன காலத்திலும் தங்களது பாரம்பரிய கூட்டுக் குடும்ப முறையை மிகவும் போற்றத்தக்க வகையில் உயிர்ப்புடன் வைத்திருக் கின்றனர். இந்தக் குடும்பத்தில் மொத்தம் 6 தலைமுறைகளைச் சேர்ந்த 83...
அமெரிக்காவில் ‘சைக்ளோஸ்போரியாசிஸ்’ என்ற கடுமையான குடல் சார்ந்த ஒட்டுண்ணித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாட்டின் 31 மாநிலங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 86-க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில்...
தனது சொந்தத் தொகுதியான பெரம்பூரில் ரூ.3 கோடி மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்...
மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....
அதிமுகவின் கரூர் மாவட்ட முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் ‘தமிழக வெற்றிக்...