மேற்கு வங்க மாநிலம் கூச்பிகார் மாவட்டத்தில் அஸ்ஸாம் எல்லைப் பகுதியில் உள்ள பாக்சிர்ஹாட் பகுதியின் பங்கா பாகரி நாகா சோதனைச் சாவடியில் காவல்துறை நடத்திய சோதனையின் போது, அஸ்ஸாமில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் நுழைந்த பயணிகள்...
உத்தரப் பிரதேசத்தின் ஜாலௌன் மாவட்டத்திற்குட்பட்ட கைலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியாவலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை இந்த துயர சம்பவம் நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த பூல் சிங் குஷ்வாஹா மற்றும் அவரது தம்பி ராம் லக்கன்...
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள இந்திரா காந்தி செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் GNM இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தீப்தி யாதவ் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் கணவன் தனது அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜட்புராவைச் சேர்ந்த பப்ளு சைனி...
டெல்லியின் சுராஜ்மல் விஹார் பகுதியில் வீதியை கடக்க முயன்ற 28 வயதுடைய இளைஞர் ஒருவர், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை, மருத்துவ பராமரிப்பாளராக...
ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிவ என்ஃக்ளேவ் பகுதி 3-ல், 2 வயது சிறுவன் மீது அவனது தாயே பேப்பர் கட்டரால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட மன...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் அருகேயுள்ள கக்கூரில், திருமண விழாவிற்குச் சென்ற பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பஸ் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டதோடு நின்றுவிடக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அந்தச்...
நேபாளம் – திபெத் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியுள்ளனர். இதில் மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள மால்பா டொங்ரி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவியும்...
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சஹின் ரஹீம் என்ற டாக்டர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், டாக்டர் ரஹீம் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய...