சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசியலில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்றும், அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுவதுதான் தவெக-வின் நோக்கம் என்றும் கூறினார்....
கோவில்களில் ரீல்ஸ் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடை செய்யவும், அமைதியை நிலைநாட்டவுமே கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்ததாக...
சிங்கப்பூரில் மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி...
ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஹிரோசாகி கோட்டையின் முக்கிய பகுதியை மீண்டும் அதன் பழைய அடித்தளத்திற்கே கொண்டு செல்லும் பிரம்மாண்ட பணி நடைபெற்று வருகிறது. 1611-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1810-இல் சீரமைக்கப்பட்ட...
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா ரசிகர்களாலும், கட்சித் தொண்டர்களாலும் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த...
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 வாடகைக் கட்டணத்தில் ஒரு சிறப்பான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம், வருகின்ற செப்டம்பர் 16 அன்று திறக்கப்பட உள்ளது. தற்காலத்தில் திருமண செலவுகள் என்பது ஏழை மற்றும் நடுத்தர...
ஒரே ஒரு சந்திப்பை மையமாகக் கொண்டு “25 ஆகஸ்ட் 2026” என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு, பல நாட்களாகப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 25 அன்று ஏதோ ஒரு...
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரைபிள் சூட்டிங் பயிற்சியாளரான ஷேக் சாதிக் கான் என்பவரை, மாணவர் ஒருவரின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டு மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக...