நெதர்லாந்தின் ‘எரெடிவிசி’ கால்பந்து தொடரில், ‘கோ அகெட் ஈகிள்ஸ்’ மற்றும் ‘வில்லெம் II’ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக ஒரு சாகச நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. டெவன்டர் நகரில் மீண்டும் கால்பந்து போட்டிகள் தொடங்குவதைக் கொண்டாடும்...
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை காட்டு யானை ஒன்று தள்ளிவிட்டு சேதப்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 6 அன்று மாலையில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று...
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஹர்டுவா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு மதுபோதையில் வந்து...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர், 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60,000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார். பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த...
தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை....
ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 28 வயது பெண்ணிடம் புனேவைச் சேர்ந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி...
ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை வாஷிங்டன் கண்டறிய வேண்டும் என அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் டான் கெய்ன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சிஎன்என் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்களின் படி, மோதலை தீவிரப்படுத்தும் வகையில்...
கடலூர் மாவட்டம், சாத்திப்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகள்...
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்பல்ஸ் கொண்டு தலையில் தாக்கி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மணப்பாறை அருகே கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த கணேசனின்...
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு தாலுகாவிற்கு உட்பட்ட ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை அவரது தாய் பெட்டி...