ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட ‘டர்புலன்ஸ்’ காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது. இதனால் விமானத்திலிருந்த 137 பயணிகள்...
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் போர் முடிவுக்கான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை வணிக...
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ நாட்டில் பிரதமராக அல்பின் குர்தி உள்ளார். இந்த நிலையில் கொசோவோ பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பிரதமர் அல்பின் குர்தி அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி பெண் எம்.பியான டைம்...
இந்திய விமான நிலைய ஆணையம், பல்வேறு துறைகளில் மேலாளர்கள் மற்றும் இளநிலை நிர்வாகிகள் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் AAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள சிறையில் வாலிபர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு நபரின் துணையோடு மைனர் பெண் ஒருவர் சந்திக்க சென்றுள்ளார். அப்போது, போலி அடையாள அட்டையை சிறைச்சாலை நுழைவாயில் உள்ள அதிகாரிகளிடம்...
ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘மோடி-லிமிட்டேஷன்’ என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஏப்ரல்...
திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,...
சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் செயலிகள் மூலமாக இளைஞர்கள் தவறான வழிகளில் திசைமாறி சென்று கொண்டிருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற இளம்பெண் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வலைவிரித்து கோடிகளில்...
திருமண வாழ்வில் ஏற்படும் பொருந்தாமை, இல்லறக் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில்...
இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் அதிவேகச் சொகுசு கார்களின் விபத்துகள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள மாமுர்பூர் பகுதியில் காலை சுமார் 8 மணியளவில் சோகமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது....