மும்பை-புனே விரைவுச்சாலையின் புதிய ‘மிஸ்ஸிங் லிங்க்’ பாதை, தற்போதைய தென்மேற்குப் பருவமழையால் சொர்க்கம்போன்ற எழில்மிக்கக் காட்சியாக மாறியுள்ளது. லோனாவாலா மற்றும் கண்டாலா பகுதிக்கு அருகில் படமாக்கப்பட்ட வைரல் காணொளி ஒன்றில், அடர்ந்த பனிமூட்டம், தாழ்வாக மிதக்கும்...
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் ரமேஷுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த கால விவசாயிகளின் நிலை குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு...
அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், தன் காதலியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள டியூக்சன் நகரில் அமைந்த குடியிருப்பு ஒன்றில் ஒருவருக்கு...
தலையில் பொடுகு ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக அதிகளவில் முடி உதிர்தல் உண்டாகும். அந்தப் பொடுகைக் கட்டுப்படுத்தவும், அதிக முடி உதிர்வதைத் தடுக்கவும் தலையில் பலரும் எண்ணெய் தேய்ப்பது உண்டு. முடி வறட்சியாக இருந்தாலும் பொடுகு மற்றும் முடி...
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் உள்ள மகராஜ்கூடா கிராமத்தில் உத்தம் பவார் என்பவரின் வீடு, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இதில் சமையலறை உட்பட...
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், குறிப்பாக ராஜீவ் சவுக் போன்ற அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் திருட்டுக் கும்பல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோ...
அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியும் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, அந்த கடல்பகுதியில் 20 போர்க்கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளதாகவும், 55 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா...
குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க...
ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறும் ஒரு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் சென்று கொண்டிருந்தபோது, ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து 9 தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன....
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் உயரிய நோக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப்படைகள்...