தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையே பதித்த இயக்குனர் வெற்றிமாறன், பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். உண்மையில் நடந்த சம்பவத்தை அப்படியே படம் பிடித்து காட்டியதற்கு அதிக பாராட்டுகளை முதல் படத்திலேயே பெற்றுள்ளார். இவரின் ...
இயக்குனர் T. ராஜேந்திரன் மகன் என்ற அடையாளத்தோடு சிறு வயதில் இருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் சிம்பு. இன்று இவரின் 41வது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை தொடர்ந்து சிம்புவின் சொத்து மதிப்பு...
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சன்னி லியோன்; தற்போது இவர் புதிய பிசினஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இவரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட் படங்களில் படு...
பாலிவுட் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வந்தவர் நடிகை பூனம் பாண்டே; இவர் நேற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அவரது மேலாளர் அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர்...
சின்னத்திரையில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வந்து, தன்னுடைய கலகலப்பான பேச்சாலும், அழகாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மணிமேகலை. சில திரைப்படத்திலும் இவர் நடித்த நிலையில், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் சின்னத்திரையில்...
நடிகர் விஜய் தற்போது அரசியல் களத்தில் நுழைந்துள்ள நிலையில் தான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ள...
சமீப காலமாக தமிழ் சினிமாவில் நடித்த 90s மக்களின் ஃபேவரிட் நடிகைகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த வரிசையில் நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவில் அதிக கிளாமர் இல்லாமல்...
திரை பிரபலங்கள் பலரும் தனது சந்ததிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன; இந்த வரிசையில் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை 1998 ஆம் ஆண்டு வேட்டியை மடிச்சு கட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தினார். இதனை அடுத்து...
சில நாட்களுக்கு முன்பாக புற்று நோய்க் காரணமாக இளையராஜாவின் அன்பு மகளான பவதாரணி உயிரிழந்தார். திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலில் தொடங்கி பல பாடல்களை...
கோலிவுட் முதல் பாலிவுட் வரை சினி உலகையே கலக்கி வந்தவர் நடிகை மீரா சோப்ரா. இவர் தெலுங்கு சினிமாவிலேயே முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான “அன்பே ஆருயிரே” என்று...