தென்மேற்கு டெல்லியின் கிஷன்கர் பகுதியில் கணவன் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு, உடலை மறைக்கத் திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் 20 வயதான கனிகா என்பவர் உயிரிழந்தார். அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும்...
2023 அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த தனது காதலியின் நினைவைத் தாங்க முடியாமல், இஸ்ரேல் இளைஞர் ஒருவர் காதலியின் கல்லறையிலேயே துப்பாக்கியால் சுட்டுத்...
திரிபுராவில் கணவன் இறந்த சில மணி நேரத்திலேயே, சோகத்தில் இருந்த மருமகளை 80 வயதான மாமனார் ஈவு இரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்து தவித்த பெண்ணுக்கு ஆதரவாக...
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிக்ரோனா கிராமத்தில், பட்டப்பகலில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த சந்தியா என...
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள டிரைவர்ஸ் காலனியில், தன் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற காதலனின் பிறப்புறுப்பைத் தாய் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர், தாடிபத்ரியைச்...
தெலங்கானா மாநிலம் ஜன்காம் மாவட்டம் பச்சன்னபேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி என்பவருக்கும், அவரது மனைவி மாதவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மகேந்திர ரெட்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு...
மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பானேர் பகுதியில், சாலையில் நடக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் எத்தகைய பயங்கரமான அசம்பாவிதத்தில் முடியும் என்பதற்கு சான்றாக ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறிச்...
ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் பெறும் வயதை அடையாத சிறுவன் இயக்கிய கார், எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடும் விபத்துக்குள்ளானது. கட்டுப்பாடின்றி பாய்ந்த அந்த வாகனம், பாதசாரியாகச் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது பலமாக...
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரெபேக்கா111 என்பவர் கீழ்ப்பாக்கம் ஈ.வி.ஆர். சாலையில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 31 அன்று மாலை வங்கிக்குள் வாடிக்கையாளர் போல் நுழைந்த நபர் ஒருவர்,...
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் அமைந்துள்ள பீச்வுட் நகரைச் சேர்ந்த 26 வயதான மோலி எலிசபெத் டங்கன் என்ற குழந்தை பராமரிப்பாளர் தான் பராமரித்து வந்த இரண்டு கைக்குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் அதிரடித் தண்டனைகளைப்...