ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற தந்தையே தனது பிறந்த 13 மணி நேரமே ஆன பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கூறி 2 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சொந்த அத்தையின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், காதலியின் நெஞ்சில் வேறொரு இளைஞனின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த காதலன், நடுரோட்டில் காதலியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 3 மாத கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பிளஸ்-2 படித்து வரும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் உள்ள ஹுசைனி பள்ளிவாசலில் முஅத்தினாகப் பணியாற்றி வரும் நபர் ஒருவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். ஜூலை 30 அன்று, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப...
பெங்களூருவில் வரதட்சணைப் பணத்திற்காகத் பெற்ற மகளையே தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வருங்கால மருமகனிடம் தந்தை நாகேந்திரா ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது. தந்தையின் இந்தச் செயலை...
கௌசாம்பி மாவட்டம் சார்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாத்பூர் சுத்வார் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையே வகுப்பறைக்குள் திடீரெனப் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது வகுப்பிலிருந்த ஆசிரியர் அதைக்...
இந்தியத் தலைநகர் டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் நடந்த மூன்று வெவ்வேறு கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வடமேற்கு டெல்லியின் கேசவ்புரம் பகுதியில், 20 வயது இளம் பெண் ஒருவர் கட்டிடத்தின் 3-வது மாடியில்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, அவர் அணிந்திருந்த 5 சவரன்...
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் விபான் என்ற ஐந்தாம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்...