பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை சோனியா எக்செல்பி, இணையதளம் வழியாக அறிமுகமான 53 வயதான ட்வைன் ஹால் என்பவரிடம் பணம் கொடுத்து, தன்னைச் சித்திரவதை செய்து கொள்ளுமாறு கோரிய அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின்...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘டயல்-112’ காவல் பிரிவில் பணியாற்றி வந்த அபிஷேக் யாதவ் என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசம்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சிறுமியின் குடும்பத்தினர்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். இவர் தனது தொழில் தேவைக்காக தென்னை ஓலை வாங்கச் சென்றபோது, சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த கணவரைப்...
மதுராவைச் சேர்ந்த 32 வயதான ருச்சி ஜிந்தால் என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது 3 வயதுக் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. காதலனுடன் பேசுவதற்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்த தாய்,...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியைச் சேர்ந்த கரீனா மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கரீனாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த...
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவருக்கும் உய்யவந்தாள் (40) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திருமணமான நாள் முதலே...
பீகார் மாநிலம் ஜஹானாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்புரா கிராமத்தில், உணவைப் பரிமாறும் போது ஏற்பட்ட மிகச்சிறிய தகராறில் கொழுந்தன் தன் அண்ணியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர், கஜானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை வியாபாரி ஒருவரின் 10 வயது பேரனான வைபவ் வர்மா படுகொலை செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய வைபவ், மதியம் 2...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியைக் கடத்தி வாயில் செலோ டேப் ஒட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வெள்ளியங்கிரி (37) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது...
கேரளாவில் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறையினரால் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் கீழ் இதுவரை 8,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோழிக்கோடு பேரம்பரா பகுதியில்...