மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இது தற்கொலையாகப் பார்க்கப்பட்ட நிலையில், ஆர்த்தியின் பெற்றோர்...
சந்தேகமும் ஒரு கண நேரக் கோபமும் எத்தகைய பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு கொடூரமான சான்றாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ரெபேக்கா என்பவருக்கும்,...
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா சாங்லே என்ற மாணவி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள பாஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்ற நபர் மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி, தனது நிலத்தின் பெரும் பகுதியை விற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு அவர்...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீசாங்கன் அருகிலுள்ள நாத்துகேடா கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ராவத் என்ற விவசாயி, தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரைச் சிகிச்சைக்காக அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது,...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியைச் சேர்ந்த ஷாகினா என்பவர், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 நாட்களுக்கு முன் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின், அங்கிருந்த மற்றொரு பெண்ணிடம் குழந்தையைப்...
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, அவருடைய உறவினர்கள் கடும்...
தெலுங்கானா மேட்ச்சல் மாவட்டம் நாகாரத்தில் உள்ள மேற்கு காந்தி நகரில், ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து 26 வயதான தீக்ஷிதா என்ற மருத்துவ மேல்படிப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினரின்...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியில், ஐந்து வயது சிறுவன் மீது ஆசிரியை நிகழ்த்திய கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சிறுநீர் கழிக்க...