“எதுக்கு வரலாறு பேசுறீங்க?” என்று ஜே.சி.டி பிரபாகர், தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயனை அமர வைத்த சம்பவம் . தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மதுரை கிழக்குத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, “மதுரை தீர்த்தக்காடு...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தன்னை அமைச்சராகுமாறு நேரில் அழைத்து விருப்பம் தெரிவித்ததாகப் பேசி அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார். விசிக கட்சி நிகழ்ச்சி...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்த கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகத்...
திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில், பிரபல நடிகை த்ரிஷாவைக் குறிப்பிட்டுப் பதிவிட்ட கருத்து தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு ரத்து செய்த...
சமீபத்தில் தேசிய அளவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வெளியானக் கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் “நரியின்...
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சிலர், தங்களது கட்சித் தலைவர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசி வருகின்றனர். தனியார் ஊடகம் நடத்தியக்...
அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், திமுகவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகித்த இவர், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து...
தமிழகச் சட்டமன்றத்தில் ரேஷன் அரிசி விநியோகம் தொடர்பாக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் பேசிய கருத்துக்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் பொதுமக்கள்...
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி...
கடந்த திமுமாக ஆட்சிக் காலத்தில் தனது கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாகத் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பகிரங்கமாகக் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் அமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு...