எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக வந்து கைதாகச் சொல்லுங்கள் என்றும், அவரைத் தூக்காமல் நாங்கள் இங்கிருந்து ஒரு அடியும் நகரப் போவதில்லை என்றும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் முகாமிட்டுள்ள காவல் துறை இணை ஆணையர்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தமிழக காவல்துறை கைது செய்ய முயல்வதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 அன்று தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், உதயநிதி...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குள், முறையான வழக்கு விவரங்களையோ அல்லது உரிய ஆவணங்களையோ வழங்காமல் அவரைக்கைது செய்ய முற்பட்ட காவல் துறையினருடன் திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடும்...
சட்டமன்றம் கூடவிருக்கும் சூழலில், சட்டசபையில் தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆடிய நாடகங்களை அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே, திட்டமிட்டு அதற்கு ஒரு நாள் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை முடக்க ஆளுங்கட்சி...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தமிழக முதலமைச்சர் குறித்து உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்துடன் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவர் மீது காவல்...
வழக்கம்போல் இந்த வருடமும் தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக அரசு அறிவித்த நிலையில், சுமுகத் தீர்வு காண்பதற்காகக் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரைச் சந்தித்துப் பேசத் தமிழக முதல்வர் விஜய்...
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களின் ராஜினாமா மற்றும் முதல்வர் விஜய் வெற்றி பெற்று...
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய 3 நாள்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்களை 100% தடையின்றி விநியோகிக்க கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், நியாயவிலைக்...
தமிழ்நாட்டில் தவெக கட்சியினர் இன்று உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் . தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக்...
தஞ்சையில் உதயநிதி பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவரின் X பதிவில், உதயநிதி தனது கருத்தை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக...