எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை உரிமை என்றும்,...
நான் பேசாத விஷயத்தைப் பேசியதாக ‘கட், காப்பி, பேஸ்ட்’ செய்து போலியான வீடியோவை பரப்பியுள்ளனர் என்று கைதாகிச் செல்லும்போது உதயநிதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் தவறுகளையும் தோல்விகளையும் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த ஆளுங்கட்சியின்...
மக்களவை உறுப்பினர் உதயநிதி கைது செய்யப்படுவதாக எழுந்த சூழலில், அவரது வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் மற்றும் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்களின் கூச்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தவெக கட்சித் தலைவர் விஜய்யின் நண்பரான...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும், அரசு மீதான கடுமையான விமர்சனங்களுக்கும் அமைச்சர் ரமேஷ் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மேடைகளில் மற்றவர்கள் மீது...
நடிகை த்ரிஷா குறித்துப் பொதுக்கூட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி...
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக அறிவுறுத்தலையும் மீறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழகக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்வதற்கு எதிரான திமுகவின் அவசர வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை எவ்வித...
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர முறையீட்டு வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, “பகல் 12 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக காவல்துறை கைது செய்யக் கூடாது” என்று...
நீண்ட நேர இழுபறி மற்றும் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழகக் காவல் துறையினர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர் . நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் அவதூறாகப் பேசியதாக எழுந்த...
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில், நள்ளிரவு முதல் விடிய விடிய நீடித்த கைதுப் படலம் இன்று காலை உச்சகட்டப் பதற்றத்தை எட்டியுள்ளது. காவிரி உரிமைப் போராட்டப் பேச்சு தொடர்பாக உதயநிதியைக்...