முதலமைச்சர் விஜய் மீதான உதயநிதியின் விமர்சனத்திற்கு, ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா தனது இணையற்ற தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் ‘ஆபாச’நிதி அழித்து...
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பேசிய இரட்டை அர்த்த பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது அருவருப்பானது, கேவலமானது மற்றும்...
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய இரட்டை அர்த்த பேச்சு அருவருப்பானது, கேவலமானது மற்றும் வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர்...
தமிழக பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான பல புதிய மற்றும் அதிரடி அறிவிப்புகள் இடம் பெறும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த கால ஆட்சிகளில் கொண்டு வரப்பட்ட...
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டுப் பேசினால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் இடங்களைப் பெற முடியும் எனத் தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சியில்...
பங்கிப்பூர் தொகுதியில் ஒரு நாய் அல்லது பூனையை வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜகவே வெற்றிபெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருந்தார். 1995-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒருமுறை கூட பாஜக தோற்காத தொகுதி என்பதும்,...
காவிரி நீர் திறப்பு மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில்...
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அமைதியாக இருப்பதாக விமர்சித்த அவர், “எங்கே தண்ணீர்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அஇஅதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர் விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி....