கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராத விதமாகப் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்...
அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போதும் தனது சட்டைப் பையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதைத் துணிச்சலோடு சுட்டிக்காட்டினார். இதனைத் தவெக...
தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இதில் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் தவெக-வில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய...
கேரள மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி நான்கு பேர் காரில் பயணம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, மதுரை செல்வதற்கான வழக்கமான முதன்மைச் சாலையைக் காட்டாமல், கூகுள் மேப் செயலி அவர்களுக்கு பெரியகுளம்...
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களை வழங்காமல் தனது வீட்டில் பதுக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வீட்டில் வளர்க்கப்பட்ட...
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது மாமனார், மாமியார்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் விஜய் மீது கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் என்று அவர் நேரடியாகச் சாடியுள்ளார். தமிழக வெற்றிக்...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற மிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அக்கட்சியில் புதிய வரவாக இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசிய பேச்சு மேடையில் இருந்த தவெகவின் மூத்த அமைச்சர்கள்...
“தங்களை விட்டு விலகிச் சென்ற எம்எல்ஏக்கள் செல்வன், ராஜேந்திரன் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் தன் முதுகில் குத்தவில்லை என்றும், நேரடியாக நெஞ்சில்தான் குத்திவிட்டார்கள் என்றும்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, தனது விருப்பத்திற்கு மாறாக காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மகளை ஏற்க முடியாமல், தாய் கோசலை (45) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகலூர்...