ஜெர்மனியைச் சேர்ந்த பேட்ரிக் சியூபிங் மற்றும் அவரது தங்கை சூசன் கரோலெவ்ஸ்கி ஆகியோர் சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாகத் தனித்தனியாக வளர்ந்தவர்கள். 2000-ம் ஆண்டில் தாயின் மறைவுக்குப் பிறகு, 23 வயதான பேட்ரிக்கும் 16 வயதான...
நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஸ்பெயின் – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றியாளர்களுக்குக் கோப்பையை வழங்கவுள்ளார். 1974 முதல் பயன்படுத்தப்பட்டு...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஒரு...
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி உடன்பாடு தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு வல்லரசு நாடுகளும் மீண்டும் போர்க்களத்தில் குதித்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத்...
கனடாவைச் சேர்ந்த 27 வயதான கரோலினா மொரினோ என்ற மூன்று குழந்தைகளின் தாய், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ‘Group B Streptococcus’ என்ற பாக்டீரியா தொற்று இருந்ததால், அது குழந்தையைப் பாதிக்காமல் இருக்க ஆன்டிபயாடிக்...
கனடாவின் எட்மண்டன் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேஜர் சிங் பந்தல் மற்றும் அவரது மனைவி சுரிந்தர்ஜித் கவுர் பந்தல் ஆகியோரின் வீட்டின் மீது, திங்கட்கிழமை இரவு 62...
சீனாவில் திருமண வயதை எட்டிய பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அங்குள்ள ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைப் பணம் கொடுத்து வாங்கித் திருமணம் செய்யும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு,...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில்...
ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரானின் ஆதரவு பெற்ற...
சீனாவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளால் ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் குறைந்துள்ளதால், திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர்.கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்கு பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை 2...