நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், நடைபெற்ற நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார்,...
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களின் ராஜினாமா மற்றும் முதல்வர் விஜய் வெற்றி பெற்று...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அஇஅதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர் விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி....
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்ற குழப்பம் நிலவி வந்த சூழலில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெகவின் உட்கட்சி...
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். சீனிவாசன் மற்றும் டாக்டர் ஜி.ஆர். மாலா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமையன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமையகத்தில்...
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்புகளை வழங்க கட்சியின் தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை...
அதிமுக தலைமை மீது அதிருப்தி அடைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு இதுவரை உட்கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாதது பெரும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. எம்.சி. சம்பத், கடம்பூர்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மயிலம் பகுதியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், எடப்பாடியாருக்கு...
அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சட்டமன்றத் தேர்தலொடு அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தமும் நிறைவடைந்துவிட்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இது தேர்தல் களம் முடிந்த...