மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் திமுக இணையப் போவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் திரைக்குப் பின்னால் தீவிரமாக நடந்து வருவதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்...
ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘மோடி-லிமிட்டேஷன்’ என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஏப்ரல்...
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைச் சட்டமாக்க சாதாரண பெரும்பான்மை போதாது; மாறாக அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு கட்டாயமாகும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவை வெற்றிகரமாகச்...
திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பூ, அரசியல் களத்திலும் தனது தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர், ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார்,...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. அமைச்சரான நானக் ராம் புர்ஜி (68), லக்னோவில் உள்ள எம்.எல்.ஏ. குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏதோ ஒரு...
நெல்லையில் நடைபெற்ற பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின்...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கூறி, தவெக அரசு அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. கோவில்பட்டி கூட்டத்தில் பேசிய விவகாரம்...
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்ததே ஒரு களவாணித்தனம்தான் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிள்ளை...
பாஜகவை வீழ்த்த திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வகுப்புவாத...
பள்ளி கழிவறையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக கல்வித்துறையின் அலட்சியப்போக்கைக் கண்டித்து பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்...