மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 3 மற்றும் 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 56 வயது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜினகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஏசியன் மருத்துவமனையின் என்.ஐ.சி.யு வார்டில் நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த...
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், பள்ளிப் பேருந்துக்குள் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயது பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்த 17 வயது பள்ளி மாணவன், ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்று தனது சகோதரிக்கு உருக்கமான பதிவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது....
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்திலுள்ள பழங்குடியின ஆசிரமப் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவனின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச்...
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில்...
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவத்யா மலைப்பகுதியில், 18 வயது இளைஞன் மற்றும் அவனது பெற்றோர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னர் அரசுப் பேருந்து பணிமனையிலிருந்து , புதிதாக விநியோகிக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றை மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர். பேருந்து பணிமனையின் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் மீறி, அங்கிருந்த...
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவ்சரண் ராம்சரண் குப்தா என்ற முதியவர், தமக்கு இருந்த மூன்று மகள்களையும் மகன்களைப் போலவே பாவித்து, மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தந்தையின் உழைப்பால் நன்கு படித்து அந்த மூன்று மகள்களும்...
மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பானேர் பகுதியில், சாலையில் நடக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் எத்தகைய பயங்கரமான அசம்பாவிதத்தில் முடியும் என்பதற்கு சான்றாக ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறிச்...