CRIME2 hours ago
“எனக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ணுனீங்க… ஆனால் நான் தோத்துட்டேன்ப்பா..” நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை… நாடே அதிர்ச்சியில்.!!
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா சாங்லே என்ற மாணவி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....