அப்பா தன் மகளுக்கு இதை விட வேறென்ன செய்ய முடியும்.. நெஞ்சை உருக வைக்கும் காட்சிகள்.. - cinefeeds
Connect with us

VIDEOS

அப்பா தன் மகளுக்கு இதை விட வேறென்ன செய்ய முடியும்.. நெஞ்சை உருக வைக்கும் காட்சிகள்..

Published

on

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும்.

ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’.

Advertisement

திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் போது கண்ணீர் விடும் மணப்பெண்கள். தனது மகள் மீது இருக்கும் பாசத்தில் தந்தைகள் எப்படி அழுகிறார் என்று பார்த்தால் நமக்கே கண்ணீர் வந்திடும் போல இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது இதனை பார்த்த பலரும் வருத்தம் தங்க முடியாமல் அழுது வருகின்றனர் . அந்த காணொளியை நீங்களும் பாருங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in