LATEST NEWS
படவாய்ப்புக்காக நடிகை சிருஷ்டி டாங்கே செய்த வேலையைப் பாருங்க..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!
நடிகை சிருஷ்டி டாங்கே, ‘காதலாகி’ என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகியான இவர். யுத்தம் செய், டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, கத்துக்குட்டி, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என டஜன் படங்களுக்கு மேல் நடித்தாலும் ஒரு படத்தில் கூட பெயர் சொல்லும் அளவுக்கு பாத்திரம் வாய்க்கவில்லை. அதேபோல் முன்னணி நடிகர்களோடு இணையும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை.
பொதுவாக தான் நடிக்கும் படங்களில் பெரிதாக க வ ர்ச்சிமழை பொழியாதவர் சிருஷ்டி டாங்கே. அதனாலே படங்களிலும் வாய்ப்பு குறைவதை கண்டுபிடித்த இவர் ஒரு புது ரூட் பிடித்துள்ளார். கணேஷ்பாபு நாயகனாகவும், சிருஷ்டி நாயகியாகவும் நடிக்கும் கட்டில் படத்தின் சூட்டிங்கில் இருக்கிறார் சிருஷ்டி. பாரம்பர்யமான குடும்ப கட்டில் ஒன்றை பிண்ணனியாகக் கொண்ட இந்த கதைகளத்தில் சிருஷ்டியும், கணேஷ்ம் நடுத்தரக் குடும்பத்து கணவன், மனைவியாக நடிக்கின்றனர்.
இந்நிலையில் தொடர்ச்சியான படவாய்ப்புகளுக்காக சிருஷ்டி டாங்கே இப்போது க வர்ச்சிக்கு தாவியுள்ளார். கூடவே, தான் ஆ பாசமாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் வாய்ப்புக்காக இப்படியா? என கலாய்த்து வருகின்றனர்.