BREAKING: தமிழகத்தில் கலர் அப்பளம் விற்கத்தடை… அதிரடி அறிவிப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தமிழகத்தில் கலர் அப்பளம் விற்கத்தடை… அதிரடி அறிவிப்பு..!!!

Published

on

தமிழ்நாட்டில் வண்ணம் தீட்டப்பட்ட கலர் அப்பளங்களை விற்பனை செய்வதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலர் அப்பளங்களைத் தயாரிப்பதற்குச் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் உடலுக்குப் பல கடுமையான தீங்குகளை விளைவிக்கின்றன. இவற்றை உட்கொள்வதால் செரிமானப் பிரச்சினைகள், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு போன்ற மிக மோசமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

Advertisement

இந்தத் தடையின் காரணமாகப் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான வாரச் சந்தைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொருட்காட்சிகள் போன்ற எந்தவொரு இடத்திலும் கலர் அப்பளங்களை விற்கக் கூடாது என்று அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in