சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாடகை காரில் பயணித்த நபர் ஒருவர் அனுமதியின்றி சிகரெட் குடித்ததால், ஓட்டுநர் அந்த பயணத்தை பாதியிலேயே ரத்து செய்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘காரை...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தீவிர மக்கள் பணியில் களமிறங்கியுள்ளார். தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் அவர் மேற்கொண்ட திடீர் ஆய்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்டகாலமாகத் தொடர்ந்த போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத்...
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்குப் பிரம்மாண்டமான அரசுப் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு தவெக பிரச்சாரக் கூட்ட...
பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் உள்ள மத்தூர் பகுதியில், வாகன நெரிசலில் ஏற்பட்ட ஒரு சிறிய உரசல் காரணமாக நெஞ்சைப் பதறவைக்கும் வன்முறைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சாகர் குமார் என்பவர் ஓட்டி வந்த கார்...
கரூரில் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி ஆணை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கத்...
எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள...
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் அருகே சொத்து தகராறில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, சண்டையைத் தடுக்க முயன்ற பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வையற்ற முதியவரின் முகத்தில் காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளிய மகனின் கொடூரச்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்...
நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களைப் பறித்துப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த ஆபத்தான காளான்களை வனப்பகுதிக்குள் ரகசியமாகத் தேடிப் பிடித்து,...
தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் (Population Census) எந்தவிதத் தடங்கலும் இன்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிட மாற்றங்களுக்குத் தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்து...