கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அப்போதைய திமுக அரசு திட்டமிட்டு நாடகம் ஆடியதாக தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூரில் நடைபெற்ற மக்கள்...
தமிழ்நாடு முழுவதும் முறையான உரிமம் பெற்றுச் செயல்படும் கருங்கல் மற்றும் கல்குவாரிகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சுமார் 1,845 ஆகும். ஆனால், இந்த எண்ணிக்கையையும் தாண்டி மாநிலம் முழுவதும் 2,000க்கும் அதிகமான குவாரிகள் எவ்வித முறையான அனுமதியுமின்றி...
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் திமுக ஆட்சியை விமர்சித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தவெகவைச் சேர்ந்த பெண் ஒருவரே,...
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் (X) பக்கத்தில் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர்ப் பேச்சால் சிவசங்கர்...
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் அரசியல் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலை செய்து திரையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து,...
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடியைக்...
கடந்த ஆண்டு கரூர் தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விபத்து குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தற்போதைய தகவல்...
தமிழக மக்களின் மருத்துவத் தேவைகளை விரைவாகவும் எளிமையாகவும் பூர்த்தி செய்யும் நோக்கில், ‘நலம்AI’ என்ற புதிய வாட்ஸ்அப் (96192 22999) சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு...
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர்...
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தனது கட்சிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை...