காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யின் நிலைப்பாட்டை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ள தவெக தலைமை, “திமுகவைப் போல சுயநலம்...
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷின் பெயரைப் பயன்படுத்தி, விருதுநகர் மாவட்டம் முழுவதும் மதுபானங்களைக் கொண்டு செல்வதற்கான பிரத்யேக போக்குவரத்து உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த...
ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது குமுறலையும் விளக்கத்தையும் அளித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் திமுக பலவீனமடைந்து வருவதற்கு நடிகர்...
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக எம்பி எம். தம்பிதுரைக்கும் சிபிஐ எம்பி ஜான் பிரிட்டாஸுக்கும் இடையே திடீரென சுருக்கமான வார்த்தைப் போர் வெடித்தது. விவாதத்தின் போது...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்ற குழப்பம் நிலவி வந்த சூழலில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெகவின் உட்கட்சி...
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். சீனிவாசன் மற்றும் டாக்டர் ஜி.ஆர். மாலா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமையன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமையகத்தில்...
சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான குளிர்பானங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாஸ்போரிக் அமிலம் மற்றும் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. ஒரு சோதனையில், குளிர்பானத்தில் வைக்கப்பட்ட முட்டையின் ஓடு கருகி, அதன் வண்ணம் முற்றிலும் மாறியது நிரூபிக்கப்பட்டுள்ளது. முட்டையின்...
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு கீழ் நகைக்கடன் பெற்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையான பயனாளிகளை கண்டறியும்...
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல்...
முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்திலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் வாஸ்து மற்றும் ஜோதிட செண்டிமெண்ட் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது...