அதிமுக தலைமை மீது அதிருப்தி அடைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு இதுவரை உட்கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாதது பெரும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. எம்.சி. சம்பத், கடம்பூர்...
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முதலமைச்சர் விஜய் செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 11 காவலர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட காவலர்கள் அனைவரும் உடனடியாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 3 மாத கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பிளஸ்-2 படித்து வரும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகளில் பேசும் அதிரடி வசனங்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது புகழ்பெற்ற ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் முக்கிய வசனம் குறித்து...
துரைவைகோ மட்டுமின்றி, இனிமேல் தானும் உங்களுக்கு ஒரு மகனாக இருப்பேன் என்று வைகோவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய...
திமுகவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “ஆட்சி போய்விட்டதே, இனி கமிஷன், பணம் குவியும் வாய்ப்பு இல்லை என சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று அவர் சாடியுள்ளார். தங்களுக்குக் கமிஷன் தொகை மற்றும்...
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் பாடத்திற்கு எனத் தனியாகப் புதிய பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால் விடுத்துள்ளார். மயிலம் பகுதியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், எடப்பாடியாருக்கு...
அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சட்டமன்றத் தேர்தலொடு அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தமும் நிறைவடைந்துவிட்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இது தேர்தல் களம் முடிந்த...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இளைஞர் அணி இணை அமைப்பாளர் சரவணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்....