குட்டியை காப்பாற்ற அம்மா குரங்கு செய்த புத்திசாலித்தனத்தை பாருங்க வியந்து போவீங்க .. - cinefeeds
Connect with us

VIDEOS

குட்டியை காப்பாற்ற அம்மா குரங்கு செய்த புத்திசாலித்தனத்தை பாருங்க வியந்து போவீங்க ..

Published

on

பொதுவாகவே குரங்கு எந்த வேலை செய்தாலும் அதை சின்னா பின்னமாக்கிவிடும். அதனால் தான் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் என சொல்வார்கள். ஆனால் அந்த பழமொழியை எல்லாம் மாற்றியமைத்து குரங்கு ஒன்று அசத்தியுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள்.

அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும்.

Advertisement

குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையே.  சில நாட்களுக்கு முன்னர் குட்டி எதோ ஒன்றை சாப்பிட்டு மூச்சி விட திணறிய குரங்கை , முதலுதவி செய்து காப்பாற்றிய தாய் குரங்கு ,

Advertisement
Continue Reading
Advertisement