தாய் மீது பாசத்தை அள்ளி தெளிக்கும் குழந்தையின் செயலை பாருங்க..! கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம்!! - cinefeeds
Connect with us

VIDEOS

தாய் மீது பாசத்தை அள்ளி தெளிக்கும் குழந்தையின் செயலை பாருங்க..! கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம்!!

Published

on

நம் எல்லோருடைய வீடுகளிலும் நிச்சயம் ஒரு செல்ல குட்டி குழந்தை இருக்கும், அதிகமானவர்களுக்கு பெரும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருவது இந்த குழந்தைகளின் மழலை குணங்களும் செயற்பாடுகளும்தான். குழந்தைகளின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.

Advertisement

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

தாய் மீது பாசத்தை அள்ளி தெளிக்கும் குழந்தையின் செயலை பாருங்க கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement