Uncategorized
திருமணத்திற்கு பிறகு தினம் தினம்..! கர்ப்பமான காதல் மனைவி..! கடப்பாறையை எடுத்து ஓ ங்கி ஒரு அ டி..! கணவன் வெ றியாட்டம்! அ திர்ச்சி தகவல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழம்பி புதூர் என்று இடம் அமைந்துள்ளது. இங்கு ஹரி என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் தேவி என்ற 21 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு தேவியின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எ திர்ப்பையும் மீறி 7 மாதங்களுக்கு முன்னர் தேவி காவல் நிலையத்தில் ஹரியை திருமணம் செய்துகொண்டார்.
காதலித்து வந்த நேரத்திலேயே ஹரி மது போ தைக்கு அ டிமையான என்பது தேவிக்கு தெரியாது. திருமணமான நாட்களிலிருந்தே ஹரி வீட்டிற்கு தினமும் மது அ ருந்திவிட்டு வருவதை வழக்கமாக கொண்டார். இதனால் அவ்வப்போது கணவன் மனைவியிடையே வா க்குவா தங்கள் ஏ ற்பட்டன. இதனிடையே தேவி 4 மாத கர் ப்பிணி யானார். சம்பவத்தன்று வழக்கம் போல மது அ ருந்திவிட்டு வந்த ஹரி தேவியிடம் வா க்குவா தத்தில் ஈ டுபட்டுள்ளார். வா க்குவா தம் அதிகமாகவே அருகே இருந்த இரும்பு கம்பியால் ஹரி தேவியை தா க்கியுள்ளார்.
சம்பவ இடத்திலேயே தேவி உ யிரி ழந்தார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தேவியின் உடலை பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் ஹரியை கைது செய்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..
