Uncategorized
பாலுக்காக அ ழுத குழந்தை..! பால் வாங்க மின்னல் வேக த்தில் ஓ டிய பொலிசாருக்கு அ டித்த அதி ர்ஷ்டம்..! வைரலாகும் சி.சி.டி. காட்சி உள்ளே..!

கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரயில் ஒன்றில் 4 மாத குழந்தையுடன் ஷரிஃப் ஹாஷ்மி என்ற பெண் அவரது கணவர் ஹசீன் ஹாஷ்மியுடன் பயணம் செய்துள்ளார். ஷரிஃப் ஹாஷ்மி ரயில் பயணம் தொடங்கியது முதல் தன் குழந்தைக்கு பால் வாங்க முயற்சித்துள்ளார். அதேபோல் ரயில் கடந்த 31-ந்தேதி போபால் ரயில்வே நிலையம் வந்துள்ளது. இதற்கு முன் நின்ற சில ரயில்வே நிலையங்களில் குழந்தைக்கு பால் வாங்க முயற்சி செய்து பால் கிடைக்காததால் போபால் ரயில் நிலைய RPF போ லீஸ்காரர் இந்தர் சிங்கிடம் தன் நிலையை கூறியுள்ளார் ஷரிஃப் ஹாஷ்மி. ஆனால் அங்கும் பால் கிடைக்கவில்லை.
உடனே RPF போ லீஸ்காரர் இந்தர் சிங் யாதவ் ரயில்வே ஸ்டேஷன் வெ ளியே சென்று பால் வாங்கி வருவததாக கூறி ஓ டியுள்ளார். ஆனால் அந்த ஸ்டேஷன்னில் 10 நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்கும் என்பது அவருக்கு தெரியும். இதனால் தன்னுடைய வேகமான ஓ ட்டத்தால் வெ ளியே சென்று பால் வாங்கி ரயில் நிலையம் வந்துள்ளார் . ஆனால் அவர் உள்ளே வரும் போது ரயில் புறப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைக்கு எப்படியாவது பாலை சே ர்க்கவேண்டும் என்று எ ண்ணிய யாதவ் ரயில் பின்னாடியே ஓ டியுள்ளார்.
இறுதியில் ஷரிஃப் ஹாஷ்மியிடம் பாலை கொடுத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் இருக்கும் சி.சி.டி.வியில் ப திவாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த செய்தியை அ றிந்த மத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியூஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பா ராட்டியதோடு, சன்மா னம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.