நள்ளிரவில் ப டுக்கைய றையில் சிவானியிடம் க ண் ணீர் விட்ட பாலா..! காட்டுத் தீயாய் பரவும் காட்சி.. – cinefeeds
Connect with us

VIDEOS

நள்ளிரவில் ப டுக்கைய றையில் சிவானியிடம் க ண் ணீர் விட்ட பாலா..! காட்டுத் தீயாய் பரவும் காட்சி..

Published

on

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ஆஜீத் வெ ளியேறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது. இதனால் போட்டி மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஆஜீத் வெளியேறியதை அவரும் மற்றவர்களும் இயல்பாக எடுத்து கொண்டதால் யாரும் பெரிதாக வரு த்தப்படவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் விளக்குகள் அணைந்த பின் பாலாஜி, ஷிவானியிடம் பேசிய காட்சிகள் கா ட்டப்பட்டன. அதில் அவர் என்னை சோம்பேறின்னு எப்படி சொல்லலாம் என அவர் கண்கலங்க, பதிலுக்கு ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறினார். இதோ அந்த வீடியோ காட்சி…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in