மனைவியை கொ.லை செய்து ரகசியமாக எ.ரி.த்த கணவன் : த.டயத்தை ம.றைக்க உதவிய தோழி!! – cinefeeds
Connect with us

Uncategorized

மனைவியை கொ.லை செய்து ரகசியமாக எ.ரி.த்த கணவன் : த.டயத்தை ம.றைக்க உதவிய தோழி!!

Published

on

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் ச.ந்தேகமடைந்து அவரை கொ.லை செ.ய்.து எ.ரித்த க.ணவனை பொலிஸார் கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மாவட்டம் விருதுநகர் அருகே குல்லூர்சந்தையை சேர்ந்த‌ கட்டிட தொழிலாளி நாகமுத்து (33). இவரது மனைவி நிர்மலா (30). இவர்களுக்கு இரண்டு பெண் கு.ழந்தைகள் உள்ளனர்.

Advertisement

குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி சேர்ந்து வாழலாம் என்று கூறி நாகமுத்து நிர்மலா தேவியையும் கு.ழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார்.

ஆனால் நிர்மலாவைக் கா.ணவில்லை என்று அவரது சகோதரர் மூர்த்தி, நேற்று இரவு விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக நாகமுத்துவிடம் பொலிஸார் வி.சாரணை நடத்தினர்.

Advertisement

வி.சாரணையில் ம.னைவியின் ந.டத்தையில் ச.ந்தேகமடைந்து அவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து, வீட்டின் பின்புறம் உள்ள தகரசெட்டில் வை.த்து எ.ரி.த்.து விட்டதாக நாகமுத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆ.த்.திரமடைந்து கொ.லை செ.ய்.ய முடிவு செய்துள்ளார். இதற்காக கு.ழந்தைகளை தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு இரவு வீட்டில் வைத்து கொ.லை செ.ய்.த.தா.க பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், நாகமுத்துவுக்கு அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும், நிர்மலா இ.றந்த பிறகு அவரை எ.ரிப்பதற்கு முனீஸ்வரி உதவியதும் பொலிஸ் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி.மனோகர் மற்றும் விருதுநகர் டி.எஸ்.பி. அருணாச்சலம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு வி.சாரணை நடத்தினர்.

Advertisement

தொடர்ந்து, நாகமுத்து மற்றும் முனீஸ்வரியை கைது செய்த சூலக்கரை பொலிஸார், மேலும் தீவிர வி.சாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in