LATEST NEWS
“நான் அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டு இருக்கிறேன்”…அவர்கள் இப்படிதான் இருப்பார்கள் ..?? “தல அஜித்தை” பற்றி உண்மையை பேசிய அபிராமி ….
பொதுவாக பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு தனது சொந்த குடும்பத்தை கவனமாக பார்த்து கொள்ளவும் அவர்களுடன் நேரத்தை செலவிடவும் அவர்களுக்கு நேரம் பத்தாது . அதனால் தான் சில பிரபலங்களின் வாழ்வில் விரிசல்கள் ஏற்பட்டு பிரியும் நிலைமை ஏற்படுகிறது. ஆனால் சில பிரபலங்கள் அப்படி இல்லை எவ்வளவு வேலை இருந்தாலும் தன் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவும் அவர்களுடன் நேரம் செலவழிக்கவும் அவர்கள் அட்கரையாக இருக்கிறார்கள் . அப்படி ஒரு பொறுப்புள்ளவராக இருந்தால் குடும்பத்திற்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லாமல் அவர்கள் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள்.
இந்த ஒரு நியதி பிரபலங்களுக்கு மட்டும் இல்லை வேலையில் பிஸியாக இருக்கும் அனைவருக்குமே .அப்படி குடும்பத்தை பொறுப்பாக பார்த்து கொள்ளும் பிரபலங்களில் ஒரு பிரபலம் தான் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவர் எவ்வளவு வெளியுலகில் வேளையில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தை கவனித்து கொள்வது .தன் குழந்தைகளிடம் அக்கறையாக பேசுவது மனைவியிடம் பாசமாக நடந்து கொள்வதும் பார்ப்பவர்களை பொறாமை படும் அளவிற்கு அவ்வளவு அழகாக இருக்கும் .
இவர் ஒரு நல்ல கணவன் நல்ல பொறுப்புள்ள தகப்பன் என்று இவரை நேரில் பார்த்தவர்களில் சிலர் ஒரு வீழாவில் நடிகர் அஜித்தை பற்றி பேசினார். அப்படி தற்பொழுது அவரின் நிஜ வாழ்க்கையை பற்றி பேசியவர்கள் ரங்கராஜ பாண்டே மற்றும் அபிராமி . இவர்கள் தல அஜித்தின் அக்கறையை பற்றி பேசும் பொழுது இவர்களின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை பூரித்தது. மேலும் இவர்கள் கூறுவதை கேட்ட ரசிகர்களின் நெஞ்சில் மகிழ்ச்சி பொங்கியது.