Uncategorized
லாக்கடவுனில் இருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு இனிப்பு செய்தி..! என்னனு நீங்களே பாருங்க..! வீடியோ இதோ..!
தற்போது உள்ள நிலையில் உலகம் முழுதும் இருக்கும் மக்கள் பலர் ப டும் இ ன்னலைகளை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். உலகம் முழுவதும் கொரோனா நோ யின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போ கிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அ டங்கி இருக்கின்றனர். எங்கும் இயல்பு வாழ்க்கை மு டங்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இது எப்போது குறையும், இந்த நிலை எப்போது மாறும் என வீட்டிற்குள் இருக்கும் மக்கள் எ திர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.