இது எங்க வூடு.. வீட்டை விட்டு போக சொல்லிய பெண்ணிடம் க்யூட்டாக அதிகாரம் செலுத்தும் குழந்தை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..! - cinefeeds
Connect with us

VIDEOS

இது எங்க வூடு.. வீட்டை விட்டு போக சொல்லிய பெண்ணிடம் க்யூட்டாக அதிகாரம் செலுத்தும் குழந்தை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

Published

on

பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணன் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.

Advertisement

இங்கேயும் அப்படித்தான் ஒரு நாய் தன் எஜமானரின் குழந்தையின் தொட்டிலை ஆட்டிவிடுகிறது. இதேபோல் இந்த உலகில் குழந்தைகளின் உள்ளத்திற்கு முன்பு எதுவுமே பெரிய விசயம் இல்லை. இங்கேயும் அப்படித்தான் பைக்கில் வெளியே கிளம்பும் தன் தந்தையிடம் ஒரு குழந்தை, ஹெல்மெட்டை போடுப்பா என சிணுங்குகிறது.

அதேபோல் இன்னொரு குழந்தை இது எங்க வூடு என தன் வீட்டை அவர் வீடு எனச் சொல்லும் பெண்ணிடம் அதிகாரம் செய்கிறது. இதோ இந்த குட்டி, குட்டி காட்சிகளை வீடியோவாகப் பாருங்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்தக் காட்சிகள் உங்களுக்காக…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement