VIDEOS
சினிமா காட்சிகளையே ஓவர்டேக் செய்யும் நிஜ கார் விபத்து… எப்படி விபத்து நடந்துருக்குன்னு பாருங்க.. வீடியோ இதோ..!
கரணம் தப்பினால் ம.ர.ணம் எனச் சொல்வார்கள். வ.யி.ற்.று.க்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உ.யி.ரை பெ.ரி.ய ஆ.ப.த்.தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். சா.லை வி.ப.த்.து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது. இங்கே ஒரு வி.ப.த்து சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
வேர்கிளம்பியைச் சேர்ந்த அணில்குமார் என்பவர் தனது சகோதிரி மற்றும் குழந்தையுடன் அதங்கோடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் மார்த்தாண்டம் பகுதியில் மேம்பாலம் ஒன்று வருகிறது. இந்த பாலத்தின் மீது தனது மகேந்திரா சைலோ காரை ஓட்டிச் சென்றார் அணில்குமார். அப்போது முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றார். அப்போது எதிரே ஒரு கார் வந்தது. அதன் மீது மோ.தா.மல் இருக்க காரைத் திருப்பினார் அணில்குமார்.
இதில் கார் நிலைகுலைந்து த.லை.குப்புற க.வி.ழ்ந்தது, இந்த வி.ப.த்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த வி.ப.த்.தில் உ.யி.ர் இ.ழ.ப்.புகள் எதுவும் ஏற்படாவிட்டாலும் பாலத்தின் மீது பல்டி அடித்து கார் க.வி.ழ்.ந்து விழுந்தது சினிமா திரைப்பட காட்சியையே மிஞ்சுவது போல் உள்ளது. இதனாலேயே இந்த காட்சியும் வைரல் ஆகிவருகிறது.
வேகம் விவேகம் அல்ல…
இடம் – மார்த்தாண்டம் மேம்பாலம் pic.twitter.com/n1NZVUEV9p— சிந்தனைவாதி (@PARITHITAMIL) June 15, 2021