VIDEOS
விவசாயியை சாகச் சொல்லி தூண்டிய பெண் ஊழியர்!!
விவசாயியை சாகச் சொல்லி தூண்டிய பெண் ஊழியர்!! செத்தாலும் கடன கட்டிட்டு சாவு!! வைரல் வீடியோ …
நமது நாட்டில் எப்போதும் விவசாயிகள் வஞ்சிக்கபடுவது வழக்கமாக ஆகிவிட்டது வேளான் சட்டத்தை தற்போது மத்திய அரசு ரத்து செய்து இருந்தாலும் அவர்கள் போராடிய போராட்டம் கொஞ்சநஞ்சமல்ல. இப்பொழுது வங்கி கடன்கள் விவசாயிகளுக்கு அரசாங்கம் அவ்வப்போது தள்ளுபடி செய்யும் ஆனால் அது அனைவருக்கும் பொருந்தாது .விவசாயக் கடனை கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் விவசாயிகளை வறுத்தெடுத்து வருகின்றனர். அவர்கள் டார்கட் என்ற மன அழுத்தத்தில் விவசாயிகளை வாட்டி வதைக்கின்றனர். அப்படி ஒரு பெண் ஊழியர் ரகோத்தமன் என்னும் விவசாயிடம் பேசி அவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது அவர் பேசிய ஆடியோ பதிவு கீழே வைரல் வீடியோ வாக உள்ளது.