கொரோனவால் மேலும் நீடிக்கும் ஊரடங்கு..!! – குடும்ப செலவை சமாளிக்க ரேசன் கார்டு ஒன்றுக்கு ரூ.7500 !! – cinefeeds
Connect with us

Uncategorized

கொரோனவால் மேலும் நீடிக்கும் ஊரடங்கு..!! – குடும்ப செலவை சமாளிக்க ரேசன் கார்டு ஒன்றுக்கு ரூ.7500 !!

Published

on

இந்தியா முழுவதிலும் 20,471 பேருக்கு இந்த கொரோ னா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3,960 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 652 பேர் உ யிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பா திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் நோய் பரவலை தடுப்பதற்காக மே-3-ஆம் தேதி வரை க டுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.  இதனால் தினசரி கூலி தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இ ழந்து தவித்து வருகின்றனர்.

Advertisement

இவர்கள் அனைவரும் மீண்டும் அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு குடும்பத்திற்கு தலா 7,500 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வைரஸ் த டுப்பில் ஈ டுபட்டுவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் நான் தலை வணங்குகிறேன். முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடன் கிட்டத்தட்ட 12 கோடி பேர் தங்களுடைய வேலையை இ ழந்துள்ளனர்.

Advertisement

அவர்களுடைய தினசரி வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் அவர்கள் சற்று முன்னுக்கு வருவதற்கு உதவும் வகையில் குடும்பம் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த வைரஸ் தா க்குதலை எ திர்கொ ள்ள வேண்டிய சமயத்தில் பாரதிய ஜனதா பாகுபாடு அரசியலை கடைபிடித்து வருவதாகவும், இதனைத்தான் க டுமையாக கண்டிப்பதாகவும் அவர் அ றிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in