Uncategorized
வளர்ப்பு தந்தை மூலம் மனைவி மற்றும் 13 வயது மகளுக்கு ப.ர.வி.ய எய்ட்ஸ் நோ.ய்..! ப.ர.வி.யது எப்படி..? வி.சா.ர.ணை.யில் வெ.ளியான அ.தி.ர்.ச்.சி தகவல்..
தமிழகத்தில் எய்ட்ஸ் நோ.யா.ல் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட வளர்ப்பு தந்தையால், தாயும், மகளும் எய்ட்ஸ் வி.யா.தி.க்.கு ஆ.ளா.ன சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் வேலை பார்த்து வந்தார். அப்போது கணவனை இ.ழ.ந்.து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் ராமமூர்த்திக்கு ப.ழ.க்.க.ம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ராமமூர்த்தி அந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு அதே வீட்டில் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராமமூர்த்தி அஞ்சலியையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் சொந்த ஊரான வன்னிவேலம்பட்டிக்கு அ.ழை.த்.து வந்துள்ளார்.
இந்நிலையில், அஞ்சலியின் இரண்டாவது மகளான 13 வயது சி.றுமிக்கு தி.டீர் உ.டல் நலக்குறைவு ஏ.ற்பட்டுள்ளது. அதனால் சி.றுமியை மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். அங்கு ப.ரிசோ.தித்.த.தி.ல் சி.றுமி 5 மாதம் க.ர்.ப்.ப.மா.க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அ.தி.ர்.ந்.து போ.ன அஞ்சலி, அதுகுறித்து சி.றுமியிடம் வி.சா.ரி.த்.தா.ர். அப்போது க.ர்.ப்.ப.த்.து.க்.கு கா.ர.ண.ம் வளர்ப்பு தந்தை ராமமூர்த்திதான் என்று கூறியுள்ளார்.
இது குறித்த வி.சா.ர.ணை.யி.ல், அஞ்சலி வீட்டில் இல்லாத நேரங்களில் சி.றுமியை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து வந்த ராமமூர்த்தி, சம்பவத்தை வெ.ளி.யி.ல் சொன்னால் கொ.லை செ.ய்.து விடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர் என தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து ராமமூர்த்தியை பொலிசார் கை.து செ.ய்.த.னர். இதற்கிடையில் க.ர்.ப்.ப.மா.ன சி.று.மி.யி.ன் ர.த்.த மாதிரிகளை ப.ரிசோ.தித்.த.தி.ல் அவருக்கு எய்ட்ஸ் தொ.ற்.று இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள், ராமமூர்த்தி மற்றும் தாய் அஞ்சலியின் ரத்த மாதிரிகளை ப.ரிசோ.த.னை செ.ய்.த.ன.ர். அதில் அவர்களுக்கும் எய்ட்ஸ் இருப்பது உ.றுதியாகியுள்ளது.
