LATEST NEWS
குடிபோதையில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் அடித்த பிரபல நடிகை..??அந்த நிர்வாண படத்தில் இருப்பது நான் இல்லை ..??? புகைப்படத்தை வெளிட்ட பரபரப்பு …
தெலுகு மற்றும் கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி . இவர் தமிழில் நடித்து வளம் வரும் நிக்கிகல்ராணியின் தங்கை ஆவல் . சஞ்சனா கால்ரானி பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் மாட்டிக்கொண்டவர். . தற்பொழுதும் இவர் ஒரு சர்ச்சைகுரிய விஷயத்தில் மாட்டிக்கொண்டு உள்ளார். அத்தாவது சஞ்சனா கால்ரானி டிசம்பர் 24 லில் நடந்த ஒரு விருந்தில் கலந்த பொழுது கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயினை
சந்தித்து உள்ளார். அவர்களுக்கு இடையில் வாக்குவாதங்கள் நடைபெற்று வந்தது என்ன குறிப்பிடபட்டது .அந்த வாக்குவாதத்தில் சஞ்சனா கல்ராணி தயாரிப்பாளர் வந்தனாவை கையில் உள்ள பீர் பாட்டிலால் அடித்து தாக்கினர் என்று கூறப்படுகிறது .
இதனால் டெக்கான் ஹெரால்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, வந்தனா ஜெயின் தனது புகாரை என்.சி.ஆரின் கீழ் (அறியாத அறிக்கை) பதிவு செய்திருந்தார், அதாவது வெளியுலகம் அறியாதவாறு புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை நீதிமன்றத்தை அணுகும்போதுதான் காவல்துறையினர் விரிவான விசாரணையை நடத்த முடியும். டி.சி.பி., சேதன் சிங் ரத்தோர், தயாரிப்பாளர் வந்தனாவிடம் இருந்து வாக்குவாதத்திற்கு வழிவகுத்த விவரங்கள் குறித்து போலீசார் இன்னும் பெறவில்லை என்று கூறினார். சஞ்சனாவை அழைத்து எச்சரிக்கைவிட வேண்டும் என்று வந்தனா ஒரு என்.சி.ஆரை விரும்புவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை பற்றி சஞ்சனாவிடம் விசாரித்ததற்கு அவர் நாங்கள் விருந்தில் விவாதித்துத்தான் கொண்டு இருந்தோம் எங்கள் நடுவில் எந்த ஒரு சண்டையும் வரவில்லை நன் யாரையும் அடிக்கவில்லை என்று பேட்டியில் கூறினார். மேலும் அவர் தனது த்விட்டேர் பக்கத்தில் உள்ளவற்றை அவர்களுக்கு தெளிவு படுத்தி கொண்டு இருந்தார். அதாவது சஞ்சனா கல்ராணி கருப்பை அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை வெளிப்படுத்துகிறார். அந்த சிகிச்சையில் 550 மில்லி டெர்மாய்டு நீர்க்கட்டி அகற்றப்பட்டது என்று கூறினார் .
மேலும் டண்டுபல்யா 2 வில் நடித்த நான் எந்த ஒரு காட்சிகளிலும் நிர்வாணமாக நடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். அந்த படத்தில் சஞ்சனா கல்ராணி நிர்வாணமான கசிந்த காட்சி குறித்து தெளிவுபடுத்தினார், அவர் நிர்வாணமாக இல்லை என்று கூறுகிறார் அதற்கான புகை படத்தையும் வெளியிட்டார். அந்த நிர்வாண கட்சியில் நான் இதைத்தான் அணிந்து இருந்தேன் என்றும் பேட்டியில் வெளிப்படுத்தினார்.