நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்ட திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சீமானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து...
மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோதா 2.0’ விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு திமுக-விடம் பாஜக தலைமை, கனிமொழி எம்பி மூலமாக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தென் மாநிலங்களின் எம்பி...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட்ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக இந்த உயர் பொறுப்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது மரபாக இருந்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக ஒரு அமைச்சரே நேரடியாக இந்தத்...
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்க வேண்டாம் என்று திமுக எம்பிக்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இருந்தபடி அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும்,...
திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலகவுள்ளதாக தனியார் இதழ் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாக அவர்...
தகுந்த காரணங்கள் இல்லாமல் டெண்டர்கள் எதையும் ரத்து செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கான கூடுதல் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், முதல்வர் நேரடியாகக் கவனிக்கும் துறை என்பதால் இதில் அவர்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமையின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1993-ஆம் ஆண்டின் நினைவுகள் மற்றும் தனது அரசியல் பிழைகளை விவரித்துத் தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 1993-இல் குமரி மாவட்டம் முழுவதும்...
பாஜகவுக்குக் கைமாறு செய்யும் விதமாக தவெக செயல்பட்டு வருவதாகவும், சுயலாபத்துக்காக மாநில உரிமைகளை அது அடகு வைப்பதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு கடுமையாக விமரிசித்துள்ளார். தவெகவின் முகத்திரை கிழியத் தொடங்கியிருக்கிறது என்று அவர் தனது...
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த தவெக பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிட வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் த.வெ.க அரசு ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மதிமுக தற்போது ஒரு திரிபுவாத இயக்கமாக மாறி, வாரிசு...