சமூக வலைத்தளங்களில் தற்போது ஓடும் ரயிலில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது காதலியின் நெற்றியில் திடீரென குங்குமம் வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அப்போது அந்த...
முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் காட்டி பல...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இருப்பினும், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால்,...
தமிழக முதல்வர் தலைமையிலான மாநில அரசு, முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ‘விசாரணை அனுமதி’...
தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து 12 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி ஈத்தாமொழி அருகே சிங்கம் மற்றும் லிங்கசாமி ஆகியோரும், நாகர்கோவிலில் தங்கப்பாண்டியும் கொடூரமாகக்...
செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் “கமிஷன், கட்டிங், கரப்ஷன்”என அனைத்தும் மலிந்து காணப்பட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, நிலப் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு சதுர...
மதிமுக என்பது புறந்தள்ள வேண்டிய ஒரு கட்சிதான் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடியாகவும் பரபரப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியுள்ள சூழலில்...
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு (96) இன்று காலமானார். சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்...
ஒரு குடும்பத்தில் உள்ள நிலம், வீடு போன்ற அசையா சொத்துகளை வாரிசுகளுக்குள் சட்டப்பூர்வமாகப் பிரித்துக் கொள்வதற்கு ‘பாகப்பிரிவினைப் பத்திரம்’ மிக முக்கியமான ஆவணமாகும். கூட்டுச் சொத்தாக இருக்கும் பட்சத்தில், அதில் தொடர்புடைய அனைத்து வாரிசுகளின் பரஸ்பர...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெருவில், “இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது; மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தை குறிக்கும் மண்டை ஓடு சின்னத்துடன் வினோதமான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதைத்...