LATEST NEWS
இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…. புகைப்படம் (உள்ளே)….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வந்தவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் முதல் முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த பார்த்திபன் கனவு, தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றன. பின்னர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இறுதியாக இவர் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனிடையே இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீகாந்தியின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரடாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும்நடிகர் ஸ்ரீகாந்தா இது ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்காதே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
