Uncategorized
இர ண்டு அழ கிய ம கள்க ளை கொ ன் று விட்டு, வி பரீ த முடிவை எடுத்த இளம் தாய்..! சிக் கிய உ ருக்கமான கடிதம்..!
கன்னியாகுமரி மாவ ட்டம் நாகர்கோவில் நெச வாளர் கா ல னியைச் சேர் ந்தவர் 31 வயதான ரஞ் சித் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவ ருக் கும் அதே ப குதி யைச் சேர்ந்த ராசி(28) என்பவ ருக்கும் கட ந்த 6 ஆ ண் டுகளுக்கு முன்பு தி ரு ம ணம் நடந்தது.
இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெண் குழ ந்தை கள் இ ருந் தனர். இந்த நிலையில் ரஞ் சித் குமார் உ டல்ந லக் கு றைவா ல் க டந்த ஆ ண்டு மர ண ம டை ந்தார்.
இத னால் ரா சி த னது கு ழ ந்களுடன் தனியே வ சித்து வந்தார். க. ண வர் இ ற ந்த து யரத்தி லிருந் து மீள மு டியா மல் ராசி ம னம் உ டை ந்த நி லை யில் சோ கத் துடன் இ ரு ந்து வ ந்தார்.
இந்த நி லை யில் தி ங் கள்கிழ மை காலை ராசி தனது இரு கு ழந் தை களு க்கும் தூ க்க மா த்தி ரை கொ டு த்து விட்டு தா னு ம் தூ க்க மாத் திரை யை சாப்பிட்டார். மேலும் ராசி தனது உட லில் ம ண்ணெ ண் ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொ ண்டார்.
அ வரது அ ல றல் ச த் தம் கே ட்டு அ ருகி லிருந்த வீட்டினர் செ ன்று பா ர்த்த போ து ரா சியும் அவரது குழ ந் தை க ளும் ச ட ல மா க கி ட ந்தது தெரிந்தது.
இச்ச ம்பவ ம் குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவ ல்து றை யினர் ச ம்ப வ இ டத்துக்கு சென்று ச ட ல ங் க ளை மீட்டு ப ரி சோ தனை க் காக அ ரசு ம ருத் துவ ம னைக்கு அனுப்பி வைத்தனர்.
க ண வ ரை இ ழ ந்த பெ ண், த ன து ம கள் கள் இருவ ரையும் கொ ன் றுவி ட். டு தா னும் த ற் கொ லை செய்து கொ ண்ட சம்பவம் அப் பகு தியில் சோ க த் தை ஏற் படுத்தியுள்ளது.
