LATEST NEWS
“ஐயோ கடவுளே..!” உயிரைப் பணையம் வைத்து பயணம் செய்யும் பயணம்.. பட்னா-கயா ரயிலில் அவலநிலை.. இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ..!!
பட்னா-கயா இரயில் பாதையில் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக பாபுவா நோக்கிச் செல்லும் இரயிலில், பயணிகள் நிற்பதற்குக்கூட இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்துடன் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். தினசரி வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அவல நிலை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🚆 पटना–गया रेल लाइन पर यात्रियों की भारी भीड़!
भभुआ जाने वाली ट्रेन में इतनी ज्यादा भीड़ है कि यात्रियों को खड़े होकर सफर करने तक की जगह नहीं मिल रही। 😟
रेलवे को चाहिए कि यात्रियों की बढ़ती संख्या को देखते हुए अतिरिक्त ट्रेनें/कोच बढ़ाने पर गंभीरता से विचार करे, ताकि लोगों को… pic.twitter.com/OtCzLhe2iQ— The Nalanda Index (@Nalanda_index) August 13, 2026
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இரயில்வே நிர்வாகம் உடனடியாக கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும் அல்லது கூடுதல் பெட்டிகளைஇணைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பொதுமக்கள் தங்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்ற முடியும் என்பதால், நிர்வாகம் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
