Uncategorized
காதலனுடன் கை.யும் க.ள.வு.மாக கணவனிடம் சி.க்.கி.ய மனைவி..! – அதன் பின் நடந்த வி.ப.ரீ.த.ம்.!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வேல்முருகன், கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் ப.ழ.க்.க.ம் ஏ.ற்.ப.ட்.டு, இது நாளடைவில் நெ.ரு.ங்.கி ப.ழ.கு.ம் அளவிற்கு மாறியுள்ளது.
இதையடுத்து செவ்வாய்கிழமை பணி மு.டி.ந்.த நி.லையில் ந.ள்.ளி.ர.வு வேல்முருகன் வீடு தி.ரும்பி.யு.ள்ளார். கதவை நீ.ண்.ட நேரம் த.ட்.டி.யும் மனைவி நாகலட்சுமி தி.ற.க்.க.வி.ல்.லை. என்று கூறப்படுகிறது. அதன் பின், ஒரு வழியாக தா.ம.த.மா.க மனைவி கதவை தி.ற.ந்.த நி.லை.யி.ல், உள்ளே சென்று தனது ஆ.டை.க.ளை மாற்றும் போது, க.ட்.டி.லு.க்கு அ.டி.யில் ரமேஷ் ஒ.ளி.ந்.தி.ரு.ப்ப.தைக் கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்து.ள்ளார்.
ஆ.த்.தி.ர.த்.தி.ல் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை தா.க்.கி.ய வேல்முருகன், உ.டன.டியாக இது குறித்து பு.கா.ர் அ.ளி.க்க காவல் நிலையம் சென்றுள்ளார். ஆனால் காலை வந்து பு.கா.ர் அ.ளி.க்.கு.மா.று வேல்முருகனை பொ.லி.சார் தி.ரு.ப்.பி அ.னு.ப்பி வை.த்து.ள்ளனர். இதற்கிடையில், தனது கணவருக்கு உ.ண்.மை தெ.ரி.ந்.து.வி.ட்டதால், இது வெ.ளி.யில் தெ.ரி.ந்.தா.ல் அ.சி.ங்.க.மா.கி.வி.டும் என்று, நாகலட்சுமி வீட்டிற்குள் சென்று தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து. கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.
