Uncategorized
“கொரானாவால் உ யிரிழந்த இளம் தமிழ் தொகுப்பாளர்”..! – சோ கத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!
தற்போது உலகம் முழுதும் மக்களை பீதியில் ஆ ழ்த்திய வைரஸ் தான் கொரோனா. ஒரு இடத்தில தோன்றி உலகம் முழுதும் ப ரவி விட்டது. உலகெங்கும் கொரானோ வைரஸ் தா க்கம் ஆட்டிப் படைக்கிறது. நாளுக்கு நாள் உ யிரிழந்தோரின் எண்ணிக்கை அ திகம் ஆகிக்கொண்டே போ கிறது. இதற்காக அணைத்து நாடுகளும் பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்பதை நாம் அனைவருக்கும் தெரியும்.
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் இந்நோய் தா க்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் பா திக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000 நெ ருங்கியுள்ளது. மேலும் 195 பேர் உ யிரிழந்துள்ளனர். இதுவரை இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்காத நிலையில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் ஒரே வழி. அதனை அரசும் மக்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது இந்நோயியல் திரை பிரபலங்கள் பலரும் உ யிரிழந்து வரும் நிலையில் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆன தில்லை நாதன் கொரா னாவால் உ யிரிழந்துள்ளதாக செய்திகள் வெ ளிவந்துள்ளது. இவரது மரணம் பலரை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.