Uncategorized
க.ணவர் உ.யிரி.ழந்த பின் குழந்தை பெ.ற்றெ.டுத்த பெண்..! பின்னர் மைத்துனரால் நேர்ந்த ப.ய.ங்.க.ரம்..
தூத்துக்குடியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மனைவி ராமலட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இறந்து விட்ட நிலையில் ராமலட்சுமி தனியாக வசித்து வந்தார். சில மாதங்களாக ராமலட்சுமியின் நடவடிக்கையில் அவரின் மைத்துனர் கொம்பன் என்ற சேகருக்கு ச.ந்.தே.கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமலட்சுமி க.ர்.ப்.ப.ம.டை.ந்.து.ள்.ளா.ர்.
மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால், ராமலட்சுமியிடன் குழந்தைக்கு யார் தந்தை என்று கேட்டு கொம்பன் த.க.ரா.று செ.ய்.த.தா.க கூறப்படுகிறது. இதற்கிடையில், ராமலட்சுமி தனக்கு பிறந்த குழந்தையை யாருக்கும் கா.ட்.டா.ம.ல், தனக்கு தெரிந்தவர்களுக்கு த.த்து கொடுத்து வி.ட்டதாக கூறப்படுகிறது .
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியிடம் கொம்பன் வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஈ.டுப.ட்டுள்ளார். வா.க்.கு.வா.த.ம் மு.ற்றிய நிலையில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த கொம்பன் ராமலட்சுமியை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி கொ.லை செ.ய்.தா.ர்.
த.ப்.பி.யோ.டி.ய கொம்பனை பொ.லி.சார் தே.டி வருகின்றனர். மேலும் உ.டலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
