Uncategorized
பிரபல பாடகர் S.P.B-க்கு ஐ.சி.யூவில் சிகிச்சை..! – சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை..!
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கொ ரோ னா வை ரஸ் காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவ லைக்கி டமாக இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதன் பின் அவரின் மகன் எஸ்.பி.சரனும் அப்பாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தார். இதையடுத்து அவரின் உடல் நிலை கடந்த சில தினங்களாக சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. ஐ.சி.யூவில் உள்ள அவருக்கு வெண்டிலேட்டர் எக்மோ உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.